எனது பதிவுகளை படித்து (என்று நம்பிக் கொண்டிருக்கிறேன்) வரும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.. "இது என் பக்கம்" பக்கம் வந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது.. எந்த பதிவுகளும் போட இயலவில்லை.. அதனால் தமிழ் நாட்டு மக்களுக்கு எந்த பங்கமும் நிகழ்ந்து விட வில்லை தான்.. அந்த நேரத்திலும் எனக்குள் இருந்த எழுத்தாளன் முழுதாக தூங்கிவிடாமல் விழித்துக் கொண்டு தான் இருந்தான்.. இதோ அவனுக்கு வேலை வந்தவிட்டது (எப்படி இருக்குது பில்ட் அப்). இனி அடிக்கடி பதிவுகள் போட்டு அதை ஷேர் செய்து நண்பர்கள் வட்டங்களை கலங்கடிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.. அதில் முதல் படியாய் தான் இந்த பதிவு..
கவிதைகள் மட்டும் எழுதிக் கொண்டிருந்த பொழுது சிறுகதைகள் முயற்சி செய்து பார்த்தேன்.. முயற்சி பெரிய வெற்றி இல்லாவிடினும் படித்த நண்பர்கள் திட்டி தீர்க்கவில்லை.. அதையே எனது முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று நம்பிக் கொண்டு அடுத்த கட்டத்துக்கு முன்னேறும் முயற்சியாக ஒரு தொடர்கதை எழுத தொடங்கியிருக்கிறேன்.. நண்பர்கள் படித்து கருத்துக்களை தெரிவிக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.. இதோ அந்த தொடர்கதையின் இணைப்பு : விஷ்வாவின் காதல் கதை
கவிதைகள் மட்டும் எழுதிக் கொண்டிருந்த பொழுது சிறுகதைகள் முயற்சி செய்து பார்த்தேன்.. முயற்சி பெரிய வெற்றி இல்லாவிடினும் படித்த நண்பர்கள் திட்டி தீர்க்கவில்லை.. அதையே எனது முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று நம்பிக் கொண்டு அடுத்த கட்டத்துக்கு முன்னேறும் முயற்சியாக ஒரு தொடர்கதை எழுத தொடங்கியிருக்கிறேன்.. நண்பர்கள் படித்து கருத்துக்களை தெரிவிக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.. இதோ அந்த தொடர்கதையின் இணைப்பு : விஷ்வாவின் காதல் கதை
கருத்துகள்