துரோகத்தின் சம்பளம்

நண்பர்களே... தமிழ் நண்பர்கள் என்ற தளத்தில் “துரோகத்தின்சம்பளம்” எனும் தலைப்பில் ஒரு சிறுகதை எழுதி உள்ளேன்... அதைப் படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை அங்கே விட்டு செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்... 

அன்பானவர்களுக்கு மத்தியில் வாழும் வாழ்வு மட்டுமே அர்த்தமுள்ளதாகிறது... அதை வலியுறுத்தும் விதமாய் கதை அமைத்துள்ளேன்.. கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன....

கருத்துகள்